யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது! காஸா மீது மீண்டும் இஸ்ரேல் வெறியாட்டம்!!
Subscribe to Oneindia Tamil
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகள் மீது மீண்டும் இஸ்ரேல் தனது வெறியாட்டத்தை தொடங்கியது..
28 நாட்கள்.. இரவும் பகலும் விடிய விடிய குண்டு மழை... காஸா எங்கும் மரண ஓலம்.. பிஞ்சு குழந்தைகள், பெண்கள் துடிதுடித்து இறந்த கொடூரம்..
அகதிகளாய் தஞ்சமடைந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான பள்ளிக்கூடங்களையும் விட்டு வைக்காத இஸ்ரேல்... இங்கே அகதிகள் மட்டுமே என எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் வெறியாட்டம்..

இப்படி 28 நாட்களாக நீடித்த போருக்கு கடந்த 72 மணி நேரம் தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த தற்காலிக யுத்த நிறுத்த நேரம் முடிவடைந்ததும் மீண்டும் இஸ்ரேல் வெறியாட்டத்தைத் தொடங்கிவிட்டது.
வழக்கம் போல ஹமாஸ் இயக்கத்தினர் தாக்கியதால் நாங்கள் பதிலடி நடத்தினோம் என்ற பல்லவியைப் பாடத் தொடங்கியுள்ளது இஸ்ரேல்ல்












Click it and Unblock the Notifications