கிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ உள்பட நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications