வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் பட்டாசை கொளுத்தி வீசிய நபர் கைது
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே இருக்கும் கடற்படை தளத்தில் ஒருவர் கண்மூடித் தனமாக சுட்டத்தில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் பட்டாசுகளை கொளுத்தி வீசிவிட்டார். அது படபடவென வெடித்ததும் யாரோ துப்பாக்கியால் தான் சுடுகிறார்கள் என்று அங்கிருந்த செய்தியாளர்கள் நினைத்துவிட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கிடையே பாதுகாப்பு அதிகாரிகள் பட்டாசை கொளுத்திப் போட்ட நபரை கைது செய்தனர்.
கடற்படை தளத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து வெள்ளை மாளிகை, பென்டகன் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications