பணத்துக்காக... இப்படியும் ஒரு தாய்.. மகளுடன் துபாயில் கைது!
துபாய்: பணத்திற்காக பெற்ற மகளை சக இந்தியர் ஒருவருடன் பழக வைத்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக ஒரு இந்தியப் பெண்ணையும், அவரது மகளையும் துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.
துபாய் அருகில் உள்ள அஜ்மன் நாட்டிலுள்ள கம்பெனி ஒன்றில் உதவி மேனஜராக பணியாற்றி வருபவர் இந்தியரான மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார் கீதா என்ற இந்தியப் பெண்.
இதற்காக தனது 23 வயது மகளை மணியுடன் நெருங்கிப் பழக வைத்துள்ளார். சமீபத்தில் அஜ்மனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து மணியையும், மகளையும் தங்க வைத்த கீதா, இருவரும் தனிமையில் இருப்பது போன்று மணிக்குத் தெரியாமல் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

பின்னர், அந்தப் புகைப்படங்களைக் காட்டி மணியை அவர் மிரட்டியுள்ளார். 5 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 80 லட்சம் ரூபாய்) கொடுக்காவிட்டால், இந்த ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணி, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கீதாவையும், அவர் மகளையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications