100வது கைதியை பாக். தூக்கிலிட்டது வெட்கக் கேடானது... வெளுக்கும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தூக்கு தண்டனை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று 100வது கைதி தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் வெட்கக் கேடானது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் சாடியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளியில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் 154 பள்ளிக் குழந்தைகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

தூக்கு தடை நீக்கம்
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தீவிரவாத வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

அதிரடி தூக்கு
இத்தடை நீக்கத்துக்குப் பின்னர் அதிரடியாக பாகிஸ்தான் சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்கிலிடப்பட்டுவது தொடர் கதையாக அரங்கேற்றப்பட்டது.

100வது கைதி தூக்கு
இந்நிலையில் 100வது கைதியை பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமையன்று தூக்கிலிட்டது. 2000ஆம் ஆண்டு இரட்டைக் கொலை வழக்கில் முனிர் ஹூசைன் என்பவன் இன்று தூக்கிலிடப்பட்டான்.

ஆம்னஸ்டி கண்டனம்
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்நடவடிக்கை வெட்கக் கேடானது எனவும் ஆம்ன்ஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications