”நாய்க்குட்டிதானேனு நம்பி ஏமாந்துட்டோம்”- நரிக்குட்டியை தத்தெடுத்து வளர்க்க நினைத்த ஜோடி!
பெய்ஜிங்: சீனாவின் காங்டாங் மாகாணத்தில் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுக்க இருந்த ஜோடி, அது நரி என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மழையால் அவர்களது வீட்டிற்கு வெளியில் ஒரு குட்டி விலங்கு அமர்ந்திருப்பதை அந்த கணவன் - மனைவி பார்த்துள்ளனர். உடனே அது நாய் குட்டி என்று நினைத்து தாங்களே எடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளனர்.

அந்தக் குட்டியை நன்றாக குளிப்பாட்டி, துடைக்கும் போது அதன் உடலில் சில மாற்றங்களை உணர்ந்துள்ளார். முக்கியமாக அதனுடைய வாலானது நாயை விட மிகவும் புசுபுசுவென இருந்துள்ளது.
மேலும், மிகவும் கூர்மையான பற்களையும், ஒரு மூக்கை நெருடும் வாசனையையும் பெற்று இருந்துள்ளது. குளிப்பாட்டியும் அந்த வாசனை அதன் உடலை விட்டு போகவில்லை.
அது தன்னுடைய இருப்பிடத்தை விட்டு செல்லவே முயன்றுள்ளது. பிறகு அதனைப் பற்றி ஆராய்ந்த பின்புதான் துருவப் பகுதியைச் சேர்ந்த நரி என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. பின்னர், அந்நரி வனவிலங்கு காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications