”நாய்க்குட்டிதானேனு நம்பி ஏமாந்துட்டோம்”- நரிக்குட்டியை தத்தெடுத்து வளர்க்க நினைத்த ஜோடி!
பெய்ஜிங்: சீனாவின் காங்டாங் மாகாணத்தில் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுக்க இருந்த ஜோடி, அது நரி என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மழையால் அவர்களது வீட்டிற்கு வெளியில் ஒரு குட்டி விலங்கு அமர்ந்திருப்பதை அந்த கணவன் - மனைவி பார்த்துள்ளனர். உடனே அது நாய் குட்டி என்று நினைத்து தாங்களே எடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளனர்.

அந்தக் குட்டியை நன்றாக குளிப்பாட்டி, துடைக்கும் போது அதன் உடலில் சில மாற்றங்களை உணர்ந்துள்ளார். முக்கியமாக அதனுடைய வாலானது நாயை விட மிகவும் புசுபுசுவென இருந்துள்ளது.
மேலும், மிகவும் கூர்மையான பற்களையும், ஒரு மூக்கை நெருடும் வாசனையையும் பெற்று இருந்துள்ளது. குளிப்பாட்டியும் அந்த வாசனை அதன் உடலை விட்டு போகவில்லை.
அது தன்னுடைய இருப்பிடத்தை விட்டு செல்லவே முயன்றுள்ளது. பிறகு அதனைப் பற்றி ஆராய்ந்த பின்புதான் துருவப் பகுதியைச் சேர்ந்த நரி என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. பின்னர், அந்நரி வனவிலங்கு காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications