“இது மதம் மாற மறுத்து உயிரை விட்ட பாதிரியாரின் சிலுவை”- மனம் திறந்த போப்பாண்டவர்!
Subscribe to Oneindia Tamil
வாடிகன்: போப் பிரான்சிஸ் அணிந்திருக்கின்ற சிலுவையானது கடவுள் நம்பிக்கையால் கொல்லப்பட்ட ஈராக்கினைச் சேர்ந்த மதகுரு ஒருவருடையது என்ற உண்மையை அவர் தெரிவித்துள்ளார்.
அதனை ஈராக்கினைச் சேர்ந்த மற்றொரு மதகுரு தனக்கு அளித்ததாக போப் தெரிவித்துள்ளார்.

"ஏசு குறித்த நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்ற உத்தரவிற்கு மறுத்த அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்" என்று அவர் இளம் மதகுருக்கள், சகோதரிகள் துறவற நிகழ்ச்சியில் தெரிவித்தார். "அதைத்தான் நான் அணிந்திருக்கின்றேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈராக்கில் கிட்டதட்ட 4 லட்சம் கிறிஸ்துவ மக்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். அம்மக்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் என்று தீவிரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications