பாரீ்ஸ், மாலி தாக்குதலால் பீதி.. பெய்ஜிங்கில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
பெய்ஜிங்: பாரீஸ் மற்றும் மாலியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து சீன அரசு, தனது தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் தலைநகரில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுகள் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் போலீஸ் படையினரும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். எந்த வகையான தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லும் வகையில் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தீவிர வாகனக் கண்காணிப்பு, பார்சல்கள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது உள்ளிட்டை முடுக்க விடப்பட்டுள்ளன. பாரீஸில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மாலியில் ஹோட்டலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தற்போது சீனாவிலும் அச்சம் எழுந்துள்ளது.
நவம்பர் 15ம் தேதி முதலே சீன அரசு பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. தற்போது பெய்ஜிங் நகரம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாலி ஹோட்டல் சம்பவத்தில் 3 சீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே சீனாவைக் குறி வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்தே பெய்ஜிங்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் விழிப்புணர்வுடன் பாதுகாப்புப் படையினர் செயல்பட வேண்டும் என்று சீன தேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவரும், போலீஸ் தலைவருமான குவா செங்குன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications