பப்புவா நியூகினியாவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுப்பு! #earthquake
பப்புவா நியூகினியாவை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
தரோன்: பப்புவா நியூகினியாவின் தரோன் நகரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டரில் 8 ஆக பதிவாகி உள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவு நாடு பப்புவா நியூகினியா. இந்த நாட்டின் தரோன் நகரில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 8 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து பப்புவா நியூகினியாவின் கிழக்குப் பகுதியை சுனாமி பேரலைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications