கிழக்கு உக்ரைனில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரம்!
டோன்ஸ்க்: கிழக்கு உக்ரைனில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2013 நவம்பர் முதல் உக்ரைனில் உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதி ரஷ்யா ஆதரவு கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இருதரப்பில் கடும் உள் நாட்டுப் போர் ஏற்பட்ட நிலை யில் சில மாதங்களுக்கு முன்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போர்நிறுத்தம் அமலில் இருந்தது.
ஆனால் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. டோன்ஸ்க் நகர விமான நிலையம் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விமான நிலையத்தை குறிவைத்து அரசு படைகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் கிளர்ச்சிப் படை நடத்திய தாக்குதலில் அரசு தரப்பில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப் படவில்லை.
இருதரப்பிலும் அண்மையில் மட்டும் நூற்றுக்கும் மேற் பட்டோர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித் துள்ளன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications