அடிக்கடி நிலநடுக்கம்.. ஆயிரக்கணக்கில் உயிர் பலி.. இத்தாலிக்கு ஏன் இந்த நிலை?
ரோம்: இத்தாலியி்ல் ஏன் அவ்வப்போது பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் காரணம் உள்ளது.
இத்தாலியில் 1908ம் தேதி, 7.2 என்ற ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம், மெச்சினா பகுதியை மையம் கொண்டு தாக்கியது. இதில் 70 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 1915ல் ரிக்டரில் 7 என்ற அளவில் பதிவான நில நடுக்கத்தில் சிக்கி 32 ஆயிரத்து 610 பேர் உயிரிழநத்னர்.

1919ல் 100 பேரும், 1920ல் 171 பேரும், 1930ல் 1404 பேரும், 1968ல் 231 பேரும், 1976ல் ஆயிரம் பேரும், 1980ல் 3 ஆயிரம் பேரும், 2009ம் ஆண்டு ஏப்ரலில் 295 பேரும் நில நடுக்கங்களால் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் அடியிலுள்ள பூமி தட்டில் ஏற்படும் நகர்தல் மோதிக்கொள்ளும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது இத்தாலிதான். இதுதான் அந்த நாட்டின் நிலநடுக்க பாதிப்பு பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.
இந்நிலையில், இன்றைய நில நடுக்கத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நகரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், இத்தாலியின் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இடிபாடுகளில் மீட்பு பணி முடிநத் பிறகு, நாளைதான் சரியான நிலவரத்தை அதிகாரிகளால் தெரிவிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications