For Quick Alerts
For Daily Alerts
Just In
‘மூளையில் ரத்தக்கசிவு’... 44 வயதில் காலமானார் உலகின் ‘உயர்ந்த மனிதர்’!
லண்டன்: உக்ரைன் நாட்டைச் சேர்ந்த உலகின் உயரமான மனிதர் சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 44.
உலகிலேயே உயரமான மனிதர் என்ற சாதனை மூலம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர் உக்ரைன் நாட்டின் போடோலியர்னட்சி கிராமத்தைச் சேர்ந்த லியோனிட் ஸ்டாட்னிக். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவினால் இவர் மரணமடைந்துள்ளார்.
{photo-feature}
Comments
English summary
A man from Ukraine, Leonid Stadnyk, who was believed to be the tallest man standing at 8 ft 4 inches, died from brain hemorrhage recently.
Story first published: Wednesday, August 27, 2014, 15:39 [IST]