கொரோனா தொற்றால் திண்டுக்கல் முதியவர் கரூரில் பலி- ஆட்சியர் உறுதி
கரூர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த முதியவர் கரூரில் பலியாகிவிட்டார். இந்த தகவலை அந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உறுதி செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வரை பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
95 வயதாகும் முதியவரின் உடல் அரசு விதிகளின்படி நல்லடக்கம் செய்யப்படும் என கரூர் ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும் இவரது இறப்பை ஆட்சியர் உறுதி செய்த நிலையில் இன்னும் தமிழக சுகாதாரத் துறை அறிவிக்கவில்லை.
டெல்லி மாநாட்டுக்கு சென்றிருந்த 43 பேர் சோதனை அடிப்படையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் இந்த முதியவர் கரூரில் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications