அரவக்குறிச்சி தொகுதி பள்ளபட்டி வாக்குசாவடியில் திமுக-பாஜகவினரிடையே மோதல்.. பதற்றம்
கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளபட்டி வாக்குசாவடியில் தன்னார்வலர்கள் முறைகேடான செயலில் ஈடுபடுவதாக கூறி பாஜகவினர் வாக்குவாததில் ஈடுபட்டனர் இதனிடையே திமுகவிற்கும் வாக்கு அளிக்க வரும் இஸ்லாமியர்களை தடுப்பதற்காக பாஜகவினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்தவாக திமுகவினரும் குற்றம் சாட்டினர், இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பள்ளபட்டியில் உள்ள 30,000 இஸ்லாமியர் வாக்குளை வெற்றி தோல்வி தீர்மானிக்கும். இந்நிலையில் இன்று வாக்கு பதிவு தொடங்கிய காலை 7 மணியிலிருந்த பள்ளப்பட்டியில் உள்ள 4 வாக்குசாவடிகள் பரபரப்பாக கானப்பட்டது.

கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி உள்ளிட்ட பாஜகவினர் பள்ளபட்டியில் உள்ள வாக்குசாவடியில் ஆய்வு நடத்தினர் அப்போது கொரோனா தடுப்பு பணியில் இருந்த தன்னவர்லர்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படட் தாக குற்றம் சாட்டினர். இதனால் பாஜகவினர்க்கும் திமுகவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

அப்போது திமுகவினருக்கு இஸ்லாமியர் வாக்கு அளிப்பதை குறைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினர் வேண்டும் என்றே பிரச்சினை கிளம்புகின்றனர் என கூறி இரு தரப்பினர் வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருவருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் தவசெல்வன் மாவட்ட காவல்காணிப்பாளர் ஷஷாங்க் சாய் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து இரு தரப்பினரை அமைதி படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
-
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா? -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications