யூகேவில் புகலிடம்.. விஜய் மல்லையாவின் கோரிக்கையை ஏற்க கூடாது.. மத்திய அரசு அதிரடி கோரிக்கை!
லண்டன்: யுனைட்டட் கிங்கிடமில் தஞ்சம் கேட்டு புகலிட கோரிக்கை வைத்த விஜய் மல்லையாவின் கோரிக்கையை ஏற்க கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் விஜய் மல்லையா. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். லண்டனில் இவருக்கு எதிராக நாடு கடத்தல் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில் விஜய் மல்லையா தனது அனைத்து மேல்முறையீட்டிலும் தோல்வி அடைந்தார். இதனால் அவர் கடந்த வாரமே இந்தியா கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யுனைட்டட் கிங்கிடமின் முக்கியமான ரகசிய சட்டம் ஒன்றின் காரணமாக மல்லையாவை நாடு கடத்த முடியவில்லை. ஆனால் இந்த சட்டம் குறித்த முழு விவரங்களை இன்னும் யுனைட்டட் கிங்கிடமின் வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.
ஒரு முக்கியமான சட்டம் காரணமாக நாடு கடத்த முடியவில்லை என்று யுனைட்டட் கிங்கிடமின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுனைட்டட் கிங்கிடமில் தஞ்சம் கேட்டு புகலிட கோரிக்கை வைத்த இருக்கிறார் விஜய் மல்லையா. என்னை நாடு கடத்த வேண்டாம் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார் .
Recommended Video
இந்த நிலையில் மல்லையாவின் கோரிக்கையை ஏற்க கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது. அவரின் புகலிட கோரிக்கையே யுனைட்டட் கிங்டம் ஏற்க கூடாது, உடனே அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications