கிறிஸ்துமஸ் புத்தாண்டையொட்டி மதுரையில் கால்பந்து போட்டி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை நாராயணபுரத்தில் உள்ள தனியார் ஐடிஐ பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாட்கள் நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டி இன்று துவங்கியது.
Recommended Video

மதுரை: தொடங்கியாச்சு கால்பந்து போட்டி.. களத்தில் 42 அணிகள்...!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் கால்பந்து போட்டியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து 42 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

ஐவர் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் நாக்-அவுட் என்ற முறையில் போலீஸ் அணி மற்றும் ரயில்வே அணி விளையாடினர்.
மூன்றாம் நாள் நடக்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுமுதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் ஜஸ்டின் ஜான் பால் உள்ளிட்ட போட்டி குழுவினர் கலந்து கொண்டனர்












Click it and Unblock the Notifications