அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம்- திவாகரன் பரபர குற்றச்சாட்டு
மதுரை: அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம் என திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதைத் தொடர்ந்து தொடர் பேச்சுவார்த்தை மூலம் தினகரன், சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு இரு அணிகளும் ஒன்றிணைந்தன.
இந்நிலையில் தற்போது அதிமுகவை கைப்பற்ற தினகரன் துடித்துக் கொண்டிருக்கிறார். தினகரனை நம்பிய 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதுதான் மிச்சம். தாங்கள் தவறு செய்துவிட்டோமோ என்ற வருத்தம் அவர்களை தொற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
[கண்ணா இன்னொரு லட்டு.. இன்னொரு அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. பீதி கிளப்பும் தினகரன் குரூப்!]

சூரிய நமஸ்காரம்
இந்நிலையில் 18 பேரும் ஹைகோர்ட் தீர்ப்பை உணர்ந்து மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் திடீரென அழைப்பு விடுத்தனர். இதை கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என 18 பேரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

திவாகரன்
இந்நிலையில் அதிமுகவுக்குள் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மீண்டும் உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தவறான முடிவுகள்
அப்போது அவர் கூறுகையில் அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம். அதிமுகவில் சசிகலா எடுத்த தவறான முடிவுகளே இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணம்.

யாரோ தடுக்கின்றனர்
அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தது பெரிய தவறு ஆகும். 18 எம்எல்ஏக்களும் மீண்டும் திரும்ப அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அவர்களை செல்ல விடாமல் யாரோ தடுக்கின்றனர் என்றார் திவாகரன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications