மகாராஷ்டிரா: கனமழை வெள்ளத்துக்கு 3 நாட்களில் 48 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு கடந்த் 3 நாட்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் கொங்கன், அவுரங்காபாத் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

48 people killed due to heavy rains and floods in Maharashtra

பல லட்சக்கணக்கான விவசாய பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கின. இந்த கனமழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 48 பேர் மரணம் அடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் சேதவிவரங்கள் மதிப்பிடப்பட்டும் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+