Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பை குர்லா நகர் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா நகரில் 4 மாடி அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை குர்லா நகரில் உள்ள 4 மாடி அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

 Mumbai: Death toll in Kurla four-storey building collapse rises to 19

குர்லா கட்டிட விபத்தில் நேற்று இரவு வரை பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 Mumbai: Death toll in Kurla four-storey building collapse rises to 19

குர்லா கட்டிட குவியல்களுக்கு நடுவே 2 புறாக்களையும் ஒரு பெண்ணையும் தீயணைப்பு படையினர் மீட்ட போது பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இது தொடர்பாக கூறிய தீயணைப்பு படையினர், விபத்து நிகழ்ந்த 4 மாடி கட்டிடம் பராமரிப்பின்றி இருந்தது. இதனால் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+