Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபெமா வழக்கு-அனில் அம்பானியிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: அன்னிய செலாவணி சட்ட மீறல் - ஃபெமா வழக்கில் Reliance ADA குழும தலைவரான தொழிலதிபர் அனில் அம்பானி இன்று மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Foreign Exchange Management Act எனப்படும் ஃபெமா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அனில் அம்பானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் இன்று காலை மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு அனில் அம்பானி ஆஜரானார். இதற்கு முன்னர் 2020-ம் ஆண்டு யெஸ் பேங்க் தொடர்பான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அனில் அம்பானி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

Reliance ADA Group Chairman Anil Ambani appears before ED in FEMA Case

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அனில் அம்பானி மீத்ஆன ரூ420 கோடி வரி ஏய்ப்பு வழக்கில் வருமான வரித்துறை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அனில் அம்பானி எது தொடர்பான ஃபெமா வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார் என்ற விவரம் வெளியாகவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+