ஸ்டேன் சுவாமி மரணத்தை கண்டித்து.. எல்கர் பரிஷத் வழக்கில் கைதான 10 பேர் சிறையில் உண்ணாவிரதம்
மும்பை: தலோஜா சிறைச்சாலையில் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்த நிலையில், இது நிறுவன கொலை என்று கூறி கண்டித்து எல்கர்-பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் 10 பேர், நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.
எல்கர் பரிஷத் வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த கைதிகள் வலியுறுத்தினர். மேலும் தலோஜா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் கெடுபிடி தொடர்பாக புகார் தெரிவித்து அவர்கள் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Recommended Video
2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஞ்சி நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் ஸ்டேன் சுவாமி . பின்னர் ஜாமீன் கேட்டு அவர் பல நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சையளிக்க வலியுறுத்தியும் மனு தாக்கல் செய்தார். ஆனால், மனு விசாரணையில் இருக்கும் போது உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications