Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டேன் சுவாமி மரணத்தை கண்டித்து.. எல்கர் பரிஷத் வழக்கில் கைதான 10 பேர் சிறையில் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: தலோஜா சிறைச்சாலையில் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்த நிலையில், இது நிறுவன கொலை என்று கூறி கண்டித்து எல்கர்-பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் 10 பேர், நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.

எல்கர் பரிஷத் வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த கைதிகள் வலியுறுத்தினர். மேலும் தலோஜா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் கெடுபிடி தொடர்பாக புகார் தெரிவித்து அவர்கள் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Stan Swami death: 10 accused in the Elgar Parishad case went on one day hunger strike in the Taloja jail

Recommended Video

    Who Is Stan Swamy? | அப்பா.. விண்ணை முட்டும் பழங்குடியினரின் அழுகை | Oneindia Tamil

    2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஞ்சி நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் ஸ்டேன் சுவாமி . பின்னர் ஜாமீன் கேட்டு அவர் பல நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சையளிக்க வலியுறுத்தியும் மனு தாக்கல் செய்தார். ஆனால், மனு விசாரணையில் இருக்கும் போது உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+