நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழை.. சூறாவளி காற்றும் வீசுகிறது.. எங்கெல்லாம் மழை?
Recommended Video

நாகை: நாகை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அத்துடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.
கஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேரம் ஆக ஆக புயலின் வேகம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் புயல் கரையை கடப்பதால் அங்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது புயல் கரையை கடக்க இன்னும் சில மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் நாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வருகிறது.
கூடவே சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. இது போல் ஆரணி, செய்யார், வந்தவாசி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் தூத்துக்குடி வரை கடல் சீற்றமாக உள்ளது. அதுபோல் இந்த புயலால் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்றாலும் மெரினா கடற்கரையிலும் மக்களை போலீஸார் வெளியேற்றி வருகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications