பப்பாளி வளர்த்தால்.. ஒரு காய் கூட வரலை.. வெறும் பூதான்.. காரணம் அதிகாரிகள்.. குமுறும் விவசாயி!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பப்பாளி போட்டும் காய் வராமல் வெறுமனே பூ மட்டுமே விடுவதால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி சகாயம். இவர் கடந்த 15வருடங்களாக அன்னாசி விவசாயம் செய்து வருகிறார். விவசாயி சகாயம் கடந்த மே மாதம் கன்னியாகுமரி தோட்டக்கலை அதிகாரிகளின் ஆலோசனைப்படி மஞ்சாலுமூடு அருகே முக்கூட்டுக்கல் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் ரெட்லேடர், கோவை போன்ற ஐந்நூறு பப்பாளி கன்றுகளை வாங்கி நடவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மூன்று மாதம் பராமரித்து மகசூல் வரும் வேளையில் சுமார் நாநூற்றுக்கும் மேற்பட்ட பப்பாளி கன்றுகள் காய் காய்க்காமல் பூ பூத்து குலுங்குவதால் அந்த கன்றுகள் முழுவதும் ஆண் கன்று என்று உறுதி செய்த விவசாயி தோட்டக்கலை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த பதிலும் கூறாமல் விவசாயியை அலக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நஷ்டமடைந்த விவசாயி -க்கு பப்பாளி கன்றுகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் மேலும் தமிழகத்தில் இது போன்று விவசாயிகள் ஏமாந்து போகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயி சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications