ஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.... மளிகை கடைகாரர் மனைவி பரபர வாக்குமூலம்
நாகர்கோவில்: தம்மை எழுத்தாளர் ஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதாலேயே கணவர் அவரை திருப்பி அடித்தார் என நாகர்கோவில் மளிகைக் கடைக்காரர் மனைவி பரபர வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நாகர்கோவில் பார்வதிபுரம் மளிகைக் கடை உரிமையாளர் தம்மை தாக்கியதாக அரசு மருத்துவமனையில் படுத்துக் கொண்டு போலீசில் புகார் கொடுத்தார் ஜெயமோகன். இதனடிப்படையில் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டார்.

தாம் நேர்மையாக நடந்து கொண்டதாகவும் குடிபோதையில் மளிகை கடைக்கார் தாக்கியதாகவும் ஜெயமோகன் விளக்கம் கொடுத்துள்ளார். அவருக்கு எழுத்தாளர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடந்த சம்பவம் பற்றி மளிகைக் கடைக்காரர் மனைவி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ஜெயமோகன் தம்மை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.. மாவு பாக்கெட்டை என் முகத்தில் வீசி எறிந்தார்.

அத்துடன் நிற்காமல் கடைக்குள் வந்து என் தலைமுடியை பிடித்து அடிக்க முயற்சித்தார் ஜெயமோகன். இதை பார்த்துக் கொண்டிருந்த கணவர் செல்வம் தடுக்க முயற்சித்து ஜெயமோகனைத் தாக்கினார். இதுதான் நடந்தது.
கடையில் இருக்கும் போது என் கணவர் குடிப்பதும் இல்லை. ஆனால் போலீசார் கைது செய்த போது குடித்திருந்ததால் ஜெயமோகனால் கதை திரிக்கப்பட்டுவிட்டது. ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் நான் தான் முதலில் சிகிச்சை பெற்றேன்.
ஆனால் தம் செல்வாக்கினால் ஜெயமோகன் கொடுத்த வாக்குமூலம் மட்டும் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது என குமுறியுள்ளார்.
-
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications