கொரோனா: அமெரிக்காவில் இந்திய பத்திரிகையாளர் யு.என்.ஐ. பிரஹம் கஞ்சிபோட்லா மரணம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய பத்திரிகையாளர் பிரஹம் கஞ்சிபோட்லா கொரோனா தொற்று நோய் தாக்கி பலியானார்.
அமெரிக்காவில் யு.என்.ஐ. நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர் பிரஹம் கஞ்சிபோட்லா (வயது 66). அமெரிக்காவில் 28 ஆண்டுகளாக வசித்து வந்தார் பிரஹம்.

நிதித்துறை தொடர்பான Merger Markets-ன் ஆசிரியராக 11 ஆண்டுகளாக அவர் பணிபுரிந்தார். பின்னர் News India-Times-க்கும் அவர் பணியாற்றினார். 1992-ல் அமெரிக்காவில் குடியேறிய அவர் ஏராளமான இந்திய ஊடகங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.
கடந்த மாதம் 23-ந் தேதி பிரஹம் கஞ்சிபோட்லாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லாங் ஐலேண்ட் மருத்துவமனையில் அவர் மார்ச் 28-ல் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திடீரென நேற்று பிரஹம் கஞ்சிபோட்லாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தமிழக பத்திரிகையாளருக்கு கொரோனா
இதனிடையே டெல்லியில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்ட அந்த செய்தியாளர் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications