பூவரசம்பூ பூத்தாச்சு.. 10 மாசமாச்சு.. ஊட்டி ஸ்டேஷனில் குவியும் மக்கள்.. ஓட தொடங்கியது மலை ரயில்!
ஊட்டி மலைரயில் இன்று முதல் ஓட தொடங்கியது
கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் ஓட தொடங்கியது..
கடந்த மார்ச் மாதம் முதல் உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.. அதேபோல சுற்றுலா பயணிகளும் ஊட்டிக்கு இந்த காலகட்டங்களில் வருகை தரவில்லை.

இதையடுத்து கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளின் அடிப்படையில் தனியார் கட்டுப்பாட்டில் வார இறுதி நாட்களில் மலை ரயில் சேவை இயங்கி வந்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால், சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இன்றுமுதல் மலை ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.. இந்த அறிவிப்பினால் சுற்றுலா பயணிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.. அதனால், இன்று காலையிலேயே ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் குவிய தொடங்கிவிட்டனர்.. ரயில் ஸ்டேஷனில் கிளம்பாமல் நின்று கொண்டிருந்தது.. அதற்கு முன்பு சென்று, ஏராளமான செல்பிக்களையும் எடுத்து கொண்டனர்,.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 7.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுவதால், ரிசர்வ் செய்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ரூ.575, இரண்டாம் வகுப்பு ரூ.270 ஆகும்..

சாதாரணமாக மலை ரயிலில் செல்ல இருந்த கட்டணத்தை விட சிறப்பு ரெயிலில் செல்ல பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது... இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது 10 மாசத்துக்கு பிறகு மறுபடியும் வழக்கமான கட்டணத்தில் மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது டபுள் சந்தோஷத்தை பயணிகளுக்கு தந்து வருகிறது.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடன் இருக்கும்.. குன்னூர் முதல் ஊட்டி வரை 5 பெட்டிகள் இருக்கும்.. இந்த மலை ரயிலானது, பனிபடர்ந்த அடர்ந்த காட்டுப்பகுதி மலைப்பாதையில் செல்லும் அழகே தனி அலாதியானது.. அப்போது, சுற்றுலா பயணிகள் அந்த இயற்கை காட்சிகளை கண்டு குதூகலமாவார்கள்.. அப்படித்தான் ஊட்டி அழகில் அவர்கள் மூழ்கி வருகிறார்கள்!
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications