வெற்றி சான்றிதழ்களை வேட்பாளர்களுக்கு கொடுப்பதில் எந்த நெருக்கடியும் தரப்படவில்லை- தேர்தல் ஆணையம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சான்றிதழ்களைத் தரக் கூடாது என முதல்வர் நிதிஷ்குமார் தரப்பில் எந்த ஒரு நெருக்கடியும் தரப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. ஒருகட்டத்தில் 119 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்; ஆனால் சான்றிதழ்களை தர மறுக்கின்றனர் எனவும் ஆர்ஜேடி-காங். குற்றம்சாட்டியது.

முதல்வர் நிதிஷ்குமார் அலுவலகத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதால்தான் இந்த சான்றிதழ்கள் தரப்படவில்லை எனவும் காங்கிரஸ்- ஆர்ஜேடி குற்றம்சாட்டியது. ஆனால் இதனை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
இது தொடர்பாக பீகார் தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா கூறுகையில், தேர்தல் ஆணையம் யாருடைய நெருக்கடிக்கும் உள்ளாகவில்லை. முதல்வர் நிதிஷ்குமார் அலுவலகத்தில் இருந்து சான்றிதழ்கள் தர வேண்டாம் என எந்த ஒரு நெருக்கடியும் தரப்படவில்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications