பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதீஷ் குமார்?.. அதிர வைக்கும் எக்சிட் போல் முடிவுகள்
பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று இன்று இறுதிகட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மாலை 6 மணி முதல் எக்ஸிட் போல்கள் வெளியாகி வருகின்றன.
243 சட்டசபை தொகுதிகளில் 122 இடங்களை வெல்லும் அணி ஆட்சி அமைக்கும். பாஜக-ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய ஆளும் கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா, அல்லது ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பல அமைப்புகள்-டிவி சேனல்கள் தனித்தனியாக மாலை 6 மணிக்கு மேல், எக்சிட் போல்கள் வெளியிட்டு வருகின்றன. அனைத்து எக்சிட் போல் முடிவுகளையும் உடனுக்குடன் அறிய, இந்த லைவ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
Bihar Election Phase 3 today: Voting will begin as usual at 7 am in Bihar but the period will be extended by one hour until 6 pm.