பீகார் தேர்தல் களத்தில் பதற்றம்.. லாலுவுக்கு நெருக்கமானவர் சடலமாக மீட்பு! பாட்னாவில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில், லாலு பிரசாத் யாதவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட துலார்சந்த் யாதவ் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு காலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1990களில் லாலு யாதவ் ஆட்சியில் இருந்தபோது, இப்பகுதியில் துலார்சந்த் யாதவுக்கு செல்வாக்கு பயங்கரமானதாக இருந்திருக்கிறது. தற்போது, பிரசாந்த் கிஷோரின் ஜனசுராஜ் கட்சியின் வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்.

More From
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications