பீகார் தேர்தல் களத்தில் பதற்றம்.. லாலுவுக்கு நெருக்கமானவர் சடலமாக மீட்பு! பாட்னாவில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில், லாலு பிரசாத் யாதவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட துலார்சந்த் யாதவ் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு காலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1990களில் லாலு யாதவ் ஆட்சியில் இருந்தபோது, இப்பகுதியில் துலார்சந்த் யாதவுக்கு செல்வாக்கு பயங்கரமானதாக இருந்திருக்கிறது. தற்போது, பிரசாந்த் கிஷோரின் ஜனசுராஜ் கட்சியின் வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்.













Click it and Unblock the Notifications