அநியாயமா இருக்கே.. பாடி சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. வெகுண்ட புஷ்பவனம் குப்புசாமி
Recommended Video

சேலம்: சேலம் கோயில் திருவிழாவில் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும் கச்சேரியில் பாடியதற்கு ஊதியமாக பெறப்பட்ட ரூ 57 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ளது உருத்திர வன்னிய மகாராஜா திருக்கோவில். இந்த கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டுப்புற பாடல் கலைஞர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோர் நாட்டுப்புற கச்சேரி நடத்தினர். பின்னர் கச்சேரியை முடித்துவிட்டு 50 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் சேலத்தை நோக்கி சென்றனர்.

பறக்கும் படை
அப்போது ஜலகண்டாபுரத்திலிருந்து தாராமங்கலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

பறிமுதல்
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டுப்புற பாடல் கலைஞர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோர் நாட்டுப்புற கச்சேரி நடத்தினர். பின்னர் கச்சேரியை முடித்துவிட்டு 57 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் சேலத்தை நோக்கி சென்றனர்.

வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோர் தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பிக் கொடுத்தனர்
பின்னர் பணம் கொடுத்த கோவில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து தாங்கள்தான் பணம் கொடுத்தோம் என பேப்பரில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்த பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications