இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள்

Subscribe to Oneindia Tamil
  • இலங்கையில் 1983-2009 இனப்போர் நடந்து முடிந்தது.
  • இந்த போர்க்காலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
  • யுத்த காலத்து குடிமக்கள் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாக மன்னார் ஆயர் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு முறையிட்டுள்ளார்.
  • இவர்களில் எவரும் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ கண்டறியப்படவில்லை.
  • இவர்களில் பெரும்பாலோனோர் அரச படைகளால் பிடிக்கப்பட்டதாகவோ அல்லது படைகளிடம் சரணடைந்து பின்னர் காணாமல் போனதாகவோ ,அவர்களது உறவினர்களும், மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.

இலங்கை : வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு போராட்டம்

  • தற்போது அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற அமைப்புக்கு முன் இதே பிரச்சனை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பரணகம ஆணையம் அதன் பணி முடிவடையாத நிலையில் 2016ல் நிறுத்தப்பட்டது.
காணாமல் போனோர் பிரச்சனை : இலங்கைப் போரின் மாறாத வடு
Reuters
காணாமல் போனோர் பிரச்சனை : இலங்கைப் போரின் மாறாத வடு
  • ஐ.நா மனித உரிமைக்கவுன்சில் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
  • 1989ல் அரசு ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்க எடுத்த முயற்சிகள் போதும் இது போல ஆயிக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயினர்.
  • பிரபலமான சிங்கள கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட காணாமல் போன பல சிவிலியன்களில் ஒருவர்.
  • விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இராணுவத்தில் சரணடைந்த பலரும் காணாமல் போயிருக்கின்றனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+