For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது
மன்னார்: இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊருவ முயற்சித்த 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை ராணுவம் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சந்தேக நபர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே மன்னார் விடத்தல் தீவு, அடம்பன் ஆகிய இடங்களில் 4 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து மீனவர்கள் உதவியுடன் தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ 4 பேரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை போல.. இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை தேவை.. சிவசேனா கோரிக்கை
4 பேரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Comments
English summary
Four Muslim Youths were arrested by Srilankan Army at Mannar.