இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

மன்னார்: இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊருவ முயற்சித்த 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை ராணுவம் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சந்தேக நபர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

4 Muslim Youths arrested by Srilankan Army

இதனிடையே மன்னார் விடத்தல் தீவு, அடம்பன் ஆகிய இடங்களில் 4 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து மீனவர்கள் உதவியுடன் தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ 4 பேரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 பேரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+