For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது

Google Oneindia Tamil News

மன்னார்: இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊருவ முயற்சித்த 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை ராணுவம் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சந்தேக நபர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

4 Muslim Youths arrested by Srilankan Army

இதனிடையே மன்னார் விடத்தல் தீவு, அடம்பன் ஆகிய இடங்களில் 4 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து மீனவர்கள் உதவியுடன் தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ 4 பேரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை போல.. இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை தேவை.. சிவசேனா கோரிக்கை இலங்கை போல.. இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை தேவை.. சிவசேனா கோரிக்கை

4 பேரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

English summary
Four Muslim Youths were arrested by Srilankan Army at Mannar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X