காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்.. மகனுக்காக கதறிய தாய் மயக்கம்
இலங்கையில் காணாமல் போன மகனை மீட்டுத் தர கோரி தாய் ஒருவர் கதறி அழுது மயங்கினார்.
கொழும்பு: இலங்கை படுகொலையின் போது காணாமல் போன மகனை மீட்டு தரக் கோரி 500 ஆவது நாளாக நடத்தப்பட்ட போராட்டத்தில் தாய் கதறி அழுது மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கையில் ராஜபட்ச ஆட்சியின் போது ஈழத் தமிழர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தை, பெண்கள் என்றும் பாராமல் அவர்களை கொடூரமாக கொன்று குவித்தது இலங்கை ராணுவம்.

இந்த சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி மீண்டும் ஒரு படுகொலையின் போது இளைஞர் ஒருவர் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் இருந்து காணாமல் போய்விட்டார்.
அவரை கண்டுபிடித்து தரக் கோரி 500 நாட்களுக்கு மேல் அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கந்தசுவாமி கோயிலில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கிருந்த தாய் ஒருவர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் அவர் மயங்கிவிழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications