Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி: இரு நாட்டு கடற்படை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : இந்திய கடற்படைத் துணைத் தளபதி அஜித் குமார் நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு அவருக்கு இலங்கை கடற்படை தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார், நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கை கடற்படையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்த அவர், கடற்படை கப்பல்களையும் பார்வையிட்டார்.

Indian Navy Vice Admiral at Srilanka for Talk

அதன் பிறகு அவர் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும், இரு நாட்டு கடற்படை ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+