காமன்வெல்த் மாநாடு ... இலங்கைக்கு எதிரான 12 ஊடகங்களுக்கு அனுமதி!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு எதிராகவும், புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை சேர்ந்த 12 பேருக்கு, இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இங்கிலாந்து, நார்வே, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களே இவர்களை அனுப்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இவற்றில் சேனல் 4 தொலைக்காட்சி ஊடக நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளும் நோக்கில் இவர்கள் வரவழைக்கப்படுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications