For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பு துறைமுகம் அருகே இந்திய- இலங்கை போர்க் கப்பல்கள் கூட்டுப் பயிற்சி

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு அருகே இந்தியா- இலங்கை போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.

கொழும்புத் துறைமுகத்துக்கு 4 நாட்கள் பயணமாக இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐஎன்ஸ்எஸ் மைசூர் என்ற போர்க்கப்பலும் வருகை தந்திருந்தன.

Sri Lanka Navy conducts exercise with Indian ships

இந்த போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து நேற்று கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன. கொழும்புத் துறைமுகத்துக்கு வெளியே நடைபெற்ற இப்பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சயுர, சமுத்ர ஆகியவையும் மூன்று அதிவேகத் தாக்குதல் படகுகளும் இணைந்திருந்தன.

Sri Lanka Navy conducts exercise with Indian ships

இந்த பயிற்சி நடவடிக்கைகள் சுமார் 5 மணிநேரம் நீடித்தது. இதன் பின்னர் இந்திய போர்க்கப்பல்கள், விசாகப்பட்டினத்துக்கு புறப்பட்டன.

Sri Lanka Navy conducts exercise with Indian ships

முன்னதாக இந்திய போர்க்கப்பல்களில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஏறி பார்வையிட்டிருந்தார்.

Sri Lanka Navy conducts exercise with Indian ships
English summary
Sri Lanka Navy Ships Sayura, Samudura and three Fast Attack Craft conducted a naval exercise with the Indian Naval Ship "Vikramaditya" and "Mysore" in the seas off Colombo on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X