இலங்கையில் சீனர் கைது- ராஜபக்சே ஏற்பாட்டில் சிறிசேனவை கொல்ல பதுங்கியிருந்தாரா? என விசாரணை
இலங்கையில் சந்தேகத்துக்குரிய சீனா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனவை கொல்ல சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொழும்பு: இலங்கையில் மிக முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய பதுங்கியிருந்த சீன நாட்டவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் சூதாட்ட விடுதி ஒன்றில் வேலை பார்ப்பது போல் பதுங்கியிருந்த சந்தேகத்துக்குரிய சீன நாட்டவர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த நபர் அதிபர் சிறிசேன உள்ளிட்ட விவிஐபிக்கள் பகுதிகளில் அதிகமாக நடமாடியது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவர் சிறிசேனவுக்கு எதிரான ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலருடனும் தொடர்பில் இருந்தார் என்பதை அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் அம்பலப்படுத்தியிருக்கிறது. நிழல் உலக குழுவைச் சேர்ந்த அந்த சீன நாட்டவர் குறிபார்த்து சுடுவதில் மிகவும் கை தேர்ந்தவராம்.
இதனால் ராஜபக்சே ஏற்பாட்டில் சிறிசேனவை கொலை செய்ய சீனாவில் இருந்து அந்த நபர் அழைத்துவரப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக 'எந்த நேரத்திலும்' ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவரகள் சூசகமாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் சீன நாட்டவர் ஒருவர் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications