இலங்கையில் ஐ.நா. பிரதிநிதி பப்லோ டி கிரிப்! மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை!!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகளில் ஒருவரான பப்லோ டி கிரிப் கொழும்பில் முகாமிட்டுள்ளார். அவர் தமிழ் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பப்லோ டி கிரிப் 6 நாட்கள் பயணமாக நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீர அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.
இலங்கையில் 6 நாட்கள் தங்கும் அவர் அரசு பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications