இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 109 மீனவர்களுக்கு காரைக்காலில் உற்சாக வரவேற்பு
இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 109 மீனவர்களுக்கு காரைக்காலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 109 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு காரைக்கால் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டு சிறைவில் அடைக்கப்பட்ட 109 தமிழக மீனவர்களை இன்று விடுவிக்கப்பட்டனர். இன்று காலை 11 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களை, இலங்கை கடற்படை இந்திய கடலோர காவற்படையினரிடம் சர்வதேச எல்லையில் ஒப்படைத்தது.

அதன் பிறகு அவர்கள் அனைவரும் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம், ராமநாதபுரம், காரைக்கால், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று வீடு திரும்பியதால், கடலோர மீனவ கிராம மக்கள் தங்களது உறவினர்களைக் கண்டு உற்சாகம் அடைந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications