For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரியலூர் அருகே விபத்து: 9 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 11 பேர் பலி

By Madhivanan
Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூர் உடையார்பாளையம் அருகே சரக்கு வாகனமும் லாரியும் மோதியதில் 9 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.

அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு சரக்கு வாகனத்தில் சிலர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் அருகே சரக்கு வாகனமும் லாரியும் நேருக்கு மோதியதில் விபத்து ஏற்பட்டது.

accident

இதில் 9 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் ஜெயங்கொண்டம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
11 persons is dead and in a Van and lorry crash Sunday night in near Ariyalur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X