பக்ரீத்... சென்னைக்கு வந்த 16 ராஜஸ்தான் ஒட்டகங்கள்
சென்னை: பக்ரீத்தையொட்டி குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானிலிருந்து 16 ஒட்டகங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த ஒட்டகங்களை ராயபுரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
வருடா வருடம் இதுபோல ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டு பக்ரீத் அன்று குர்பானி கொடுப்பது வழக்கம்.

24ம் தேதி பக்ரீத்
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் வருகிற 24ம் தேதி வருகிறது.

குர்பானிக்கு தயார்
இதையொட்டி பக்ரீத்தின்போது குர்பானி கொடுக்க இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆடுகள் முதல் ஒட்டகங்கள் வரை
ஆடுகள் முதல் ஒட்டகங்கள் வரை குர்பானியாக கொடுக்கப்படும். இந்த நிலையில் சென்னைக்கு 16 ஒட்டகங்கள் குர்பானிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

ராஜஸ்தானிலிருந்து வந்த ஒட்டகங்கள்
இந்த ஒட்டகங்கள் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து ஒட்டகங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

ரூ. 75,000 விலை
ஒரு ஒட்டகம் ரூ. 60,000 முதல் 75,000 வரை விலை கொடுத்து இவற்றை வாங்கி வந்துள்ளனர். தற்போது இவை ராயபுரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

கூட்டு குர்பானிக்காக
இதுகுறித்து இஸ்லாமியர்கள் குழு கூறுகையில், இந்த ஒட்டகங்கள் பக்ரீத் அன்று கூட்டு குர்பானி கொடுக்கப்படும். ஒரு ஒட்டகத்தை 7 பங்காக போட்டு குர்பானி கொடுப்போம். முன்பதிவு அடிப்படையில் இவை குர்பானி பங்காக கொடுக்கப்படும் என்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications