அடங்காத இலங்கை- தொடரும் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் நடுக்கடலில் சிறை பிடிப்பு!
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து சிறை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்க கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ எங்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததால் கைது செய்தோம்; சுட்டுக் கொலை செய்தோம்; தாக்குதல் நடத்தினோம் என்கிற கொலைப் பல்லவியை 40 ஆண்டுகளாக பாடி வருகிறது.

தமிழ்நாடு அரசும், மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரையிலான இலங்கை அரசுடனான பேச்சுகளில் மீனவர்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறதே தவிர, கைது- சிறைபிடிப்புகள் முடிவுக்கு வந்தது இல்லை.
இந்நிலையில் வங்க கடலில் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த 19 மீனவர்களும் தமிழ்நாட்டின் எந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறை பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications