தமிழகத்தில் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு பேரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில் காவல் பயிற்சி பிரிவு ஏஎஸ்பி ஆஷிஷ்ராவத். இவர் நெல்லை சேரன்மகாதேவி ஏஎஸ்பி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2 IPS Officers were transferred by Tamil government

மேலும் அரக்கோணம் உட்கோட்ட ஏஎஸ்பி சக்திகணேசன் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இரண்டு அதிகாரிகளையும் மாற்றம் செய்து முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த இரண்டு அதிகாரியையும் மாற்றுவதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+