Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிட்டராவதே என் விருப்பம் - +2 "டாப்பர்" பவித்ராவின் கனவு!

Subscribe to Oneindia Tamil

கோவை: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி பவித்ரா சி.ஏ படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பவித்ரா என்ற மாணவி 1200 க்கு 1192 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதே போன்று நிவேதா என்ற மாணவியும் 1192 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார்.

ஆடிட்டராக விருப்பம்:

ஆடிட்டராக விருப்பம்:

தன்னுடைய வெற்றி குறித்து பவித்ரா, "நான் ஆடிட்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கவுண்டன்சி குரூப்பை தேர்வு செய்துபடித்தேன்.

10ம் வகுப்புக் கனவு இது:

10ம் வகுப்புக் கனவு இது:

மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதன் மூலம் அதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வருவேன் என்று எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

எதிர்ப்பார்ப்பில்லா வெற்றி:

எதிர்ப்பார்ப்பில்லா வெற்றி:

ஆனால் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். எனவே பிளஸ் 2 தேர்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தேன்.

சி.ஏவில் சாதனை படைப்பேன்:

சி.ஏவில் சாதனை படைப்பேன்:

ஆனால் இப்போது நான் எதிர்பாராதது நடந்திருக்கிறது. கண்டிப்பாக சி.ஏ. படித்து சாதனை படைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+