10ம் வகுப்பு தேர்வில் 28 கைதிகள் 'பாஸ்': ஆயுள் தண்டனை கைதி 406 மார்க்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி அன்புச்செல்வி 10ம் வகுப்பு தேர்வில் 406 மதிப்பெண் பெற்றுள்ளார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இம்முறை ஏராளமான மாணவ, மாணவியர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். மேலும் பிற ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடலூர் மற்றும் வேலூர் சிறையில் உள்ள 28 கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். தேர்வு எழுதிய அனைத்து கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலூர் மத்திய மகளிர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியான அன்புச்செல்வி என்பவர் 500க்கு 406 மதிப்பெண் பெற்றுள்ளார்.
கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த செல்விக்கு கல்வி மீது ஆர்வம் உள்ளதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் செல்வியை படிக்குமாறு ஊக்குவித்தனர். கடந்த 3 மாதங்களாக அவர் தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.
சிறையில் இருந்து கொண்டே கைதிகள் தேர்வு எழுதுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications