பொறியியல் கலந்தாய்வுக்கு 3 உதவி மையங்கள்.. நெல்லையில் தொடங்கப்பட்டது!
பொறியியல் கலந்தாய்வுக்கு நெல்லையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை: பொறியியல் படிப்புக்கு நெல்லையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் சேர்க்கைக்கு பயன் தருமா என்பது கேள்வி எழுந்து உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் என 500 என மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் சேர்க்கின்றனர்.

மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு இதுவரை அண்ணா பல்கலை கழக வாளகத்தில் வைத்து மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது.
இதனை கருத்தில் கொண்டு வரும் கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் இருக்கும் இடத்தில் இருந்தே கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும். விண்ணப்பம் வழங்கும் தேதி, ஆன் கலந்தாய்வு தேதி பிளஸ் டூ தேர்வு முடிந்ததும் பின்னர் அறிவிக்கப்படும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு நெல்லை அண்ணா பல்கலை கழக மண்டல கிளை மையம், அரசு பொறியியல் கல்லூரியில் தலா 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பம் செய்யும் மாணவ, மாணவிகள் இந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆன்லைனில் கலந்து கொள்ளலாம்.
சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஏற்பாட்டினால் வரும் கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கு மாணவர்கள் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications