3 நாளுக்கு மது விற்பனை கிடையாது.. டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 22ம் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

இதையடுத்து தேர்தலின்போது அசம்பாவிதத்தைத் தடுக்கும் வகையில் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிரசாரம் முடிவடையும் நாளான 22ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது அரசு.
தனியார் பார்களும் இதே காலகட்டத்தில் மூடப்படவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால் குடிகாரர்கள் இப்போதே மது வகைகளை வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்து விட்டதால் கடைகளில் வழக்கத்தை விட கூடுதலாகவே கூட்டம் காணப்படுகிறது.
More From
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications