வேதாரண்யம் அருகே விபரீதம்... காணும் பொங்கல் குளியலின்போது 5 பேர் கடலில் மூழ்கி பலி!

காணும் பொங்கலை முன்னிட்டு வேதாரண்யம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் காணும் பொங்கலை கொண்டாட வந்த இளைஞர்கள் கடலில் குளிக்கச் சென்ற போது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 5 பேர் இறந்துள்ளனர்.

காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் நடுக்கடலில் குளிப்பதற்காக 19 இளைஞர்கள் ஃபைபர் படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

3 died near vedaranyam while swimming at deep sea ahead of Kanum Pongal celebration

நடுக்கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பரத், யுவராஜ், பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+