Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் அருகே டூவீலர்கள் மீது தனியார் பஸ் மோதி 3 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் பஞ்சம்பட்டிப்பிரிவில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

3 killed when a bus collided into two wheeler near Dindigul

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிழந்தவர்களின் உடலை போஸ்ட்மார்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

இரு சக்கர வாகங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+