For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டுக்கல் அருகே டூவீலர்கள் மீது தனியார் பஸ் மோதி 3 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் பஞ்சம்பட்டிப்பிரிவில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

3 killed when a bus collided into two wheeler near Dindigul

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிழந்தவர்களின் உடலை போஸ்ட்மார்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

இரு சக்கர வாகங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
3 killed when a Private bus collided into two wheeler near Batlagundu, Dindigul
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X