ஈரோட்டில் நிருபர்கள் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி: தம்பதி மீது அதிரடி புகார்
நிருபர்கள் எனக்கூறி தம்பதிகள் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்,
ஈரோடு: அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாக 3 லட்சம் ரூபாய் வசூல் செய்த வாரபத்திரிகை நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு வளையகார வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி கிரிஜா. கணவன் மனைவி இருவரும் தாங்கள் வாரப்பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தங்களுக்கு அரசு அதிகாரிகள் நெருக்கம் எனவும் அப்பகுதியினரிடம் கூறியுள்ளனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகளிடம் நெருக்கமாக இருக்கும் புகைபடங்களையும் காண்பித்துள்ளனர். இதனால் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை போன்ற அரசின் திட்டங்களை சுலபமாக பெற்று தருவதாக கூறி வளையகாரவீதி, கருங்கல்பாளையம், பள்ளிபாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த பலரிடம் 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications